Thursday, April 30, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                      இன்று பணிஓய்வு பெறுகின்ற தோழர்களை வாழ்த்துகிறோம் =30.04.2020 
தோழர் SK .பாட்சா அஞ்சல்நான்கின் கோட்ட செயலராக 8 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி நமது கோட்டத்திற்கு மாநில அளவில் தனி அடையாளத்தை பெற்றுத்தந்தவர் .மிக சிறந்த பொதுநல சேவகர் .அஞ்சல் நான்கில் உறுப்பினர்களின் சேர்க்கையில் மிகுந்த ஈடுபாடு காட்டியவர் .தோழர் பாட்சா அவர்கள் பல்லாண்டுகாலம் வாழ்க என வாழ்த்துகிறோம் 
தோழர் மாசனமுத்து தபால்காரர் நான்குனேரி -GDS ஆக தனது பணியினை தொடங்கி தனது பணியினை மிக நேர்மையாகவும் நேர்த்தியாகவும் நடத்தி காட்டியவர் .NFPE இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் .பாலைவன சோலை போல இக்கட்டான நேரத்தில் நான்குனேரியில் நமது இயக்க பணிகளை ஆற்றியவர் .அண்ணன் அவர்கள் பல்லாண்டுகாலம் வாழ்க என வாழ்த்துகிறோம் 
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாக ரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

1 comment:

  1. Comrade S.K.PATCHA-P4 Divisional Secretary have a long peaceful retirement life.
    Comrade Masanamuthu,also have a peaceful retirement life.

    God bless both of them.
    K.PONNURAJ. Retired P.A.
    TIRUNELVELI.H.O

    ReplyDelete