Tuesday, January 15, 2013

                                        29 வது அகில இந்திய மாநாடு 

       நமது அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தின் 29 வது அகில இந்திய மாநாடு எதிர்வரும்  மார்ச் 10 ம் தேதி முதல் 12ம் 

தேதி வரை திருவனந்தபுரத்தில்  நடைபெறுகிறது .

சார்பாளர் /பார்வையாளர் கட்டணம்  ரூபாய் .1000 தான் .

வரவிரும்பும் தோழர்கள் கோட்ட செயலரை அணுகவும்  

No comments:

Post a Comment