Thursday, July 25, 2013

UR

நெல்லை கோட்ட 

அஞ்சல்மூன்று,அஞ்சல்நான்கு,மற்றும் GDS

தோழர்களே!  உத்தர்கான்ட் நிவாரண நிதிக்கு இந்த 


மாதஊதியத்தில்  உதவிடுங்கள்.

பாசமிகு தோழர்களே! தோழியர்களே!!
நமது உத்திரகான்ட் மாநில மக்கள் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கால் தங்களின் உடைமை ,வீடு இழந்ததுடன் தங்கள் சொந்த பந்தங்களையும் இழந்து தவித்து வருவது தெரிந்த ஒன்று. அம்மாநில மக்களுக்கு உதவ கருணை மிகுந்த நமது உறுப்பினர்கள் அனைவரும் ஜூலை மாத சம்பளத்தில் தாரளமாக நன்கொடை வழங்க தங்கள்தலைமை  அஞ்சலக அதிகாரிக்கு தங்கள்  ஜூலை மாத  சம்பளத்தில் இருந்து  பிடித்தம் செய்து கொள்ள அனுமதி கொடுத்து கடிதம் அனுப்பவும்.  மாதிரி கடிதம் தங்கள் அலுவலக அஞ்சல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
                                                                 வாழ்த்துக்களுடன்

                                                                   SK.ஜேக்கப்ராஜ்


                                                                            

No comments:

Post a Comment