Monday, March 17, 2014

அன்பார்ந்த தோழர்களே !

நமது கோட்ட மாநாட்டு அழைப்பிதழ் உங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் .நாளை 1803.2014 முதல் நன்கொடைபிரிக்க நாங்கள் உங்கள் அலுவலகம் தேடி வருகிறோம் .அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள் நன்கொடையினை பிரித்து தயாராக வைத்திருக்கும் படி கேட்டு கொள்கிறோம் .மாநாடு திட்டமிட்டபடி 23.3.2014 அன்று காலை 10 மணிக்கு சரியாக தொடங்கும் என்பதனை தெரிவித்து கொள்கிறோம் 
                          அனைவரும் வருக !

                                                    வாழ்த்துக்களுடன் 
                                                SK .ஜேக்கப்ராஜ்  
                                       

No comments:

Post a Comment