Wednesday, June 25, 2014

                                      நெல்லை கோட்ட செய்திகள் 

                                                 GOODBYE ..KL  SIR 


நமது கோட்டத்தில் சுமார் ஏழு மாதங்கள் பணியாற்றி இன்று தூத்துக்குடி  
கோட்டத்திற்கு மாறுதலாகி செல்லும் திரு .K .லெட்சுமணன் அவர்களை நாம் வாழ்த்தி அனுப்புகிறோம் .இன்று முதல் நமது கோட்டத்திற்கு SSP  யாக கன்னியாகுமரி கோட்ட SSP திரு .செல்வராஜ் அவர்கள் கூடுதல் பொறுப்பு ஏற்கிறார்கள் .அவர்களை நாம் 
வரவேற்கிறோம்    
-------------------------------------------------------------------------

No comments:

Post a Comment