Tuesday, February 24, 2015

                                              முக்கிய செய்திகள் 

தென் மண்டல தலைவருடனான இரு மாதாந்திர பேட்டி 25.02.2015 அன்று மதுரையில் நடைபெறுகிறது .தோழர்கள் RV .தியாகராஜ பாண்டியன் மற்றும் SK .ஜேக்கப்ராஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் .அஞ்சல் நான்கின் சார்பாக நெல்லை கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா அவர்களும் கலந்து கொள்கிறார்கள் .

27.02.2015 அன்று மதுரையில் நடைபெறும் தர்ணா போராட்டத்தில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் கோட்ட செயலர்களிடம் தகவல்களை தெரிவிக்கவும் .


27.02.2015 அன்று மதுரையில் தர்ணா போராட்டத்திற்கு கலந்து கொள்ள விருப்பதால் நெல்லையில் 27.02.2015 அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டியைவேறு தேதிக்கு  மாற்றி தர கோட்ட கண்காணிப்பாளரிடம் வேண்டுகோள் வைக்க பட்டுள்ளது .




No comments:

Post a Comment