Monday, February 23, 2015

                                   தேனி கோட்ட மாநாடு 

தேனி கோட்டத்தின் 30 வது மாநாடு 22.02.2015 அன்று பெரியகுளத்தில் வைத்து கோட்ட தலைவர் தோழியர் பாண்டியம்மாள் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .மாநாட்டை வாழ்த்தி தோழர்கள் SK .ஜேக்கப்ராஜ்RV .தியாகராஜ பாண்டியன் ,AIGDSU சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர் M .ராஜாங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் .மாநாட்டில் 
தலைவராக C .நாகேந்திரன் அவர்களும் 
செயலராக  K .சிவமூர்த்தி அவர்களும் 
நிதி செயலராக C .கார்த்திகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் .




                 தோழர் SKJ அவர்களின் சிறப்புரை 
                                                   தோழர் M .ராஜாங்கம் 

                        தோழர் தியாகராஜ பாண்டியன் 

       புதிய நிர்வாகிகள் தேர்வை தோழர் SKJ நடத்தி கொடுத்தார் 
         












No comments:

Post a Comment