Thursday, January 14, 2016

போனஸ் உச்ச வரம்பு உயர்த்தி வழங்கிட, அதுவும் 01.04.2014 முதல் வழங்கிட உரிய சட்ட திருத்த மசோதா  பாராளுமன்றம், ராஜ்ய சபை என்ற இரு அவைகளிலும்  நிறைவேறிய  போதிலும் உரிய  கெசெட்  அறிவிக்கை வெளியிட்டபோதும் இன்னமும்  நிதியமைச்சகம் மூலம் அரசின் உத்திரவு வெளி வரவில்லை . எனவே  உடன் அரசின் உத்திரவு வெளியிட வேண்டி தேசிய கூட்டு  ஆலோசனைக் குழுவின் ஊழியர் தரப்பின் செயலர் கடிதம் அளித்துள்ளார். அதன் நகல் கீழே  காண்க :-

No comments:

Post a Comment