Thursday, May 26, 2016

தூய்மை இந்தியா இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சி 26.05.2016 அன்று பாளை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது .நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு VP .சந்திர சேகர் அவர்கள் தலைமையில் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர் 
            நமது கண்காணிப்பாளர் அவர்கள் உறுதிமொழி வாசிக்கிறார்கள் 
                                            தோழியர்களின் பங்களிப்பு 
                                                     ஈடுபாட்டோடு  தோழர்கள் 
                          NFPE கோட்ட  செயலர் தோழர் SKJ அவர்களின் வாழ்த்துரை 

No comments:

Post a Comment