Friday, October 21, 2016

தபால்காரரில்   இருந்து பதவி உயர்வு பெற்று புதிதாக எழுத்தராக பணியில் சேரும் தோழர்களை வாழ்த்திவரவேற்கிறோம் 
தோழர் ரமேஷ் --பாளையம்கோட்டை 
தோழர் மேஜர் நல்லையா   -அம்பாசமுத்திரம் 
தோழர் ராமையா @ராபர்ட்  சங்கர்நகர் 
தோழர் நாராயணன் வி .கே .புரம் 
தோழர் கண்ணன்  நான்குனேரி 
தோழர் பெருமாள்  நான்குனேரி 
தோழியர் உமாமகேஸ்வரி  வீரவநல்லூர் 
தோழியர் சுமதி  வள்ளியூர் 

  இவர்களுக்கு 24.10.2016 முதல் பணிஇடத்திலேயே பயிற்சி கொடுக்கப்பட்டு அந்தந்த அலுவலகங்களில் பணிகளை தொடர்வார்கள். .அனைவருக்கும் நெல்லை NFPE இன் அன்பு வாழ்த்துக்கள் 
                                       தோழமையுடன் 
                       SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்  

No comments:

Post a Comment