Monday, March 6, 2017

நெல்லையில் நடைபெற்ற கருப்புதின ஆர்ப்பாட்டம் 
கோட்டத்தலைவர் தோழர் KG குருசாமி அவர்கள் தலைமை
தாங்கினார்கள்  .அஞ்சல்நான்கின் கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா .தலைவர் சீனிவாச சொக்கலிங்கம் .ஓய்வூதியர் சங்க செயலர் தோழர் சண்முகசுந்தர ராஜா ,கிருஷ்ணன் தோழர் கனகசபாபதி (SBCO )ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் .தோழர் G.சிவகுமார் நன்றி கூறினார் .

              கோட்டசெயலர் SKJ அவர்களின் விளக்க உரை 

              சென்னை மத்தியகோட்ட மாநாடு  05.03.2017 
தலைவராக தோழர் லட்சுமி நாராயணன் துணைத்தலைவர் V.பார்த்திபன் செயலராகதோழர்  L .சுந்தரமூர்த்தி உள்ளிட்ட புதிய நிர்வாகிகளுக்கு நெல்லை NFPE இன் புரட்சிகர வாழ்த்துக்கள் 

No comments:

Post a Comment