Monday, April 10, 2017

                                                           31 வது அகிலஇந்திய மாநாடு 
நமது அகிலஇந்திய அஞ்சல் ஊழியர் மூன்றாம் பிரிவின் 31 வது அகில இந்திய மாநாடு 06.08.2017 முதல் 08.08.2017 வரை பெங்களூருவில் நடைபெறுகிறது 
பெங்களூரு நமது அருகாமையில் இருப்பதால் நமது கோட்டத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெற செய்வோம் .இன்றே தயாராகுவீர் !
         வாழ்த்துக்களுடன்  SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 
-----------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment