Saturday, June 24, 2017

                                        நெல்லை கோட்ட செய்திகள் 
 நமது கோட்டத்தில் GDS ஆக பணியில் சேர்ந்துநேரடி  எழுத்தராக தேர்வு பெற்ற தோழியர்கள் ஞான சுந்தரி கலா மற்றும்  சொர்ண வித்யா அவர்களை வாழ்த்துகிறோம் .தோழியர்கள் விருப்பப்பட்டு கேட்ட இடங்கள் இருந்தும் தொலைதூரத்திற்கு மாற்றப்பட்டு நிர்வாகம் தனது கடமையை செய்திருக்கிறது .சொந்த கோட்டத்தில் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு தொலைதூரம்(நரகம்) --RULE 38 இல் வருபவர்களுக்கு நகரம் 
 இந்த புன்னியத்தை  செய்தது யார் ? யார் ? யார் ?

   RPLI இன்சென்டிவ் நமது கோட்டத்திற்கு சுமார் 1 கோடிவரை ஒதுக்கப்பட்டுள்ளது .இதுவரை கிடைக்காதவர்கள் --விண்ணப்பிக்காதவர்கள் உடனே சம்பந்தப்பட்ட ASP களை தொடர்பு கொள்ளவும் .மேலும் பழைய பிரிமியத்திற்கான இன்சென்டிவ்வை  ஒரு வருடம் வரை காத்திருக்காமல் மாதாமாதம் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்த படுகிறார்கள் 
                                           நெல்லை NFPE 

No comments:

Post a Comment