Wednesday, July 26, 2017

                                          வருந்துகிறோம் 

தோழர் ராம்குமார் PA அம்பாசமுத்திரம் அவர்களின் தாயார் திருமதி செல்லம்மாள் (66) அவர்கள் 25.06.2017 இரவு காலமானார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 26.07.2017 மதியம்  2மணிக்கு திருநெல்வேலி குறுக்குத்துறை  மின்மயானத்தில் நடைபெறும் .நெல்லை  NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .

No comments:

Post a Comment