Monday, August 21, 2017

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நமது NFPE சம்மேளனம் விடுத்துள்ள 23.08.2017 ஒரு நாள் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் .
அஞ்சல் அலுவலகங்களுக்கு வாரம் ஐந்து நாட்கள் வேலை -அதாவது எல்லா சனிக்கிழமைகளும் விடுமுறை --புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல் -தபால்காரர் ,MTS எழுத்தர் காலிப்பணியிடங்களை நிரப்புதல் GDS கமிட்டியை அமுல்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை மையப்படுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது .SINGLEHAND SPMS மற்றும் INCHARGE இல் உள்ள போஸ்ட்மாஸ்டர் கள் நாளை கோட்ட அலுவலகத்திற்கு வேலைநிறுத்தம் செய்யப்போகிறோம் என்ற தகவல்களை ஈமெயில் அல்லது தொலைபேசிமூலம் தெரிவியுங்கள் .ஏனென்றல் நமது சங்கம் மட்டும் வேலைநிறுத்தம் செய்வதால் மற்றவர்கள் டெபுடேஷன் வர வாய்ப்புள்ளது .
போதிய காலஅவகாசம் இல்லாததால் அனைத்து பகுதிகளுக்கும் எங்களால் வரமுடியவில்லை .ஆகவே இதையே அழைப்பாக ஏற்று 23.08.2017 புதன் ஒருநாள் வேலைநிறுத்தத்தை வெற்றிபெறசெய்வீர் .
போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா 

No comments:

Post a Comment