Thursday, August 31, 2017

                                                    முக்கிய செய்திகள்
நெல்லையில்  கே டேர் இடமாறுதலில் மாற்றப்பட்ட இரு மாறுதல்கள் நேற்றுஅதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .
தோழியர் S .தேவராணி --- Treasurer  பெருமாள்புரம்
தோழர் M .பாலசுப்ரமணியன் --SPM திருநெல்வேலி தெற்கு
இருவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------
                     தோழர் நாகராஜ் மீண்டும் நெல்லை வருகை
நமது கோட்டம் திசையன்விளை பகுதியில் BPM ஆக பணியில் சேர்ந்து பின்னர் APS க்கு நேரடி எழுத்தராக  திருவண்ணாமலை கோட்ட ஒதுக்கீட்டில்  தேர்வாகி கொல்கொத்தாவில்  10ஆண்டுகள் பணியாற்றி மீண்டும் நமது கோட்டம் மானுர் SO வில் பணியாற்ற வரும் அன்பு தம்பி நாகராஜ் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம் .தோழர் நாகராஜ் அவர்கள் BPM ஆக இருந்தது முதல் இன்றுவரை நமது இயக்க பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டட  ஒரு ஆற்றல் -ஆர்வம் மிக்க செயல்வீரர் என்பது குறிப்பிடத்தக்கது .
----------------------------------------------------------------------------------------------------------
 கேடேர் சீரமைப்பு -அமுலாக்கத்தின் இரண்டாவது கூட்டம் 01.09.2017 அன்று புதுடெல்லியில் நடக்கிறது .அதன் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான திரு JT.வெங்கடேஸ்வரா யலு அவர்களிடம் நேற்று சென்னையில் அவர்களிடம் மேலும் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது .இந்த கமிட்டி அறிக்கையினை தொடர்ந்து இரண்டாம்கட்ட அமுலாக்கம் தொடங்கும் .(தொடரும் ) 
-------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

No comments:

Post a Comment