Tuesday, August 1, 2017

                                                 வருந்துகிறோம் 
நெல்லை  கோட்ட சங்கத்தின் உதவி செயலர் தோழர் C .வண்ணமுத்து அவர்களின் மாமியார் திருமதி G.ஆண்டாள் (76) அவர்கள் 31.07.2017 இரவு இயற்கை எய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு திருச்செந்தூரில் நடைபெறுகிறது .தாயாரை இழந்து வாடும் சகோதரி குடும்பத்தினருக்கு நெல்லை NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் -ஜேக்கப் ராஜ் 

No comments:

Post a Comment