Wednesday, September 27, 2017

                                    GDS கமிட்டி இன்றைய நிலை 
 GDS கமிட்டி தொடர்பாக நிதியமைச்சகத்தில் கோப்புகள் பரிசீலிக்கப்பட்டு வந்துவிட்டது .இனி அஞ்சல் வாரியம் இதற்கான பரிந்துரைகளை தயாரித்து நமது அமைச்ச ஒப்புதலுக்கு அனுப்புவிக்கும் .நமது இலாகா ஒப்புதலுக்கு பிறகு நேரடியாகவே மத்திய மந்திரிசபைக்கு அனுப்பப்படும் .ஆக எப்படியும் அக்டோபர் இரண்டாம் வாரத்தில் கமிட்டி அமுலாக்கத்தை எதிர்பார்க்கலாம் .
                                                   பஞ்சபடி 
GDS ஊழியர்களுக்கு பஞ்சபடி 3சதம் உயர்ந்துள்ளது .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
----------------------------------------------------------------------------------


No comments:

Post a Comment