Monday, September 25, 2017

                                           வருந்துகிறோம் 
நமது அன்பிற்கினிய தோழர் ஆனந்த கண்மணி SPM திருக்குறுங்குடி அவர்களின் தாயார் திருமதி தங்கப்பழம் (88) அவர்கள் 24.09.2017 அன்று மரணமடைந்தார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் அன்னாரது நல்லடக்கம் 25.09.2017 அன்று மாலை 4 மணியளவில் கலந்தப்பனை -கடம்பன்குளத்தில் நடைபெறுகிறது .தாயாரை இழந்துவாடும் தோழர் ஆனந்தகண்மணிக்கு நெல்லை NFPE சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் .
தொடர்புக்கு  -----9486205207
                        NELLAI NFPE 
-------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment