Monday, January 22, 2018

                                                    வருந்துகிறோம் 
நம் அன்பிற்குரிய தோழர் GS .சுந்தரம் PA பேட்டை அவர்களின் தாயார் திருமதி G.லட்சுமி  (74) அவர்கள் நேற்று 21.01.2017 இரவு 10.30 மணி அளவில் இயற்கை ஏய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு இன்று மதியம் 3 மணியளவில் வெள்ளாளன்குளம் கிராமத்தில் நடைபெறுகிறது .தாயாரை இழந்து வாடும் தோழருக்கு நெல்லை NFPE இன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் .
        நெல்லை NFPE  

No comments:

Post a Comment