Thursday, January 18, 2018

                          நெஞ்சம் நிமிர்ந்து சொல்வோம் --
                          நேர்மையின் அடையாளம் நாம் -
தம்பி பிரபாகரனை வாழ்த்துவோம் -வணங்குவோம் 



தோழர் பிரபாகரன் களக்காடு SO வில் தபால்காரராக பணியாற்றிவருகிறார் .நேற்று இவர் தனது கிராமத்தில் உள்ள வயலுக்கு சென்று திரும்பும் போது வழியில் கிடந்த இரண்டு சவரன் தங்க சங்கிலியை எடுத்து களக்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் .இவரது நேர்மையை பாராட்டி காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்களும் தோழர் பிரபாகரனை வெகுவாக பாராட்டினார் .நேர்மைக்கு இலக்கணமான அஞ்சல்துறைக்கு மேலும் புகழ் சேர்த்த தம்பி பிரபாகரனை வாழ்த்துவோம் .
தோழர் பிரபாகாரன் செல் எண் 9789124229
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை .

No comments:

Post a Comment