Monday, March 19, 2018

அன்பார்ந்த தோழர்களே !
                      கருப்பு பேட்ஜ் அணிந்து 20.03.2018 மற்றும் 21.03.2018 இரண்டுநாட்கள் பணியாற்றிட மத்திய சங்கம் அழைப்பு 

நாடு முழுவதும் அஞ்சல் துறை ஊழியர்கள் இரண்டாவது கட்ட போராட்டம் !
                                                   கோரிக்கைகள் 
                  
 1. அவசர கதியில் அல்லாமல், உரிய அடிப்படை  வசதிகளை ஏற்படுத்திய பின்னர் CSI தொழில்நுட்பத்தை இலாக்காவில் புகுத்த வேண்டுதல், 
2. வணிக இலக்கு என்ற பெயரில் ஊழியர்களை கொடுமைப்படுத்
துவதை உடனே நிறுத்த வேண்டுதல், 
3.a) எழுத்தரில் உடனடியாக  காலிப் பணியிடங்களை நிரப்புதல் , 
b)கேடர் சீரமைப்பில் உடன் உயர் பதவிகளை நிரப்புதல், 
4. அஞ்சல் பணிகளை தனியாருக்கு அளிக்கும் திட்டத்தை கைவிடல் ,
5. தொழிற்சங்க உறுப்பினர் சரிபார்ப்பு முடிவுகளை உடன் வெளியிட வேண்டுதல் 
உங்கள் அனைவருக்கும் கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அனுப்பிவைக்கப்படும் .தோழர்கள் அனைவரும் வருகிற மார்ச் 20 மற்றும் 21 தேதிகளில் அலுவலகங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிட கேட்டு கொள்கிறோம் .
வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 
SK .பாட்சா கோட்ட செயலர் அஞ்சல்நான்கு நெல்லை 






No comments:

Post a Comment