Monday, March 26, 2018

                                                         வருந்துகிறோம் 
நமது கோட்ட சங்கத்தின் முன்னாள் பொருளாளர் தோழர் G.நெல்லையப்பன் அவர்களின் அன்பு தாயார் திருமதி G.பழனி வேலம்மாள் (76 ) அவர்கள் 25.03.2018 பிற்பகல் 14.30 மணிக்கு உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்கள் என்பதனை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 26.03.2018 திங்கள் நண்பகல் 12 மணி அளவில் நெல்லை டவுனில் நடைபெறுகிறது .தாயாரை இழந்து வாடும் தோழர் நெல்லையப்பன் அவர்களுக்கு கோட்ட சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் -NELLAI NFPE 

No comments:

Post a Comment