Saturday, April 7, 2018

                                                       வருந்துகிறோம் 
நமது NFPE இயக்கத்தின் முன்னணி தோழர் சிவஞானம் SPM பேட்டை கிழக்கு அவர்களின் தந்தையார்
 திரு .சோமசுந்தரம் (87) அவர்கள் 06.04.2018 மாலை 6.30 மணியளவில் இயற்கை ஏய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 07.04.2018 மாலை 4 மணியளவில் NGO B காலனி மெயின் ரோட்டில் உள்ள மைதானத்தில் தகனம் செய்ய படுகிறது .தந்தையை இழந்து வாடும் தோழர் தம் குடும்பத்தினருக்கு நெல்லை NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .
------------------------------------------------  NELLAI NFPE -----------

No comments:

Post a Comment