Saturday, May 12, 2018

11.05.2018 அன்று திசையன்விளையில் நடைபெற்ற போராட்ட விளக்க கூட்டத்திற்கு தோழர் ஜான்சன் GDS அவர்கள் தலைமை தாங்கினார்கள் .தோழர்கள் முரளி பிரகாஷ் அருணாசலம் ஐசக் டேனியல் பாலசிங் மற்றும் ஜேக்கப் ராஜ் உள்ளிட்டோர் வேலைநிறுத்தத்தின் அவசியம் குறித்து விளக்கி பேசினார்கள் .







No comments:

Post a Comment