Thursday, May 10, 2018

                                            வருந்துகிறோம் 
நமது இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் முன்னாள் Deputy Postmaster பாளையம்கோட்டை மற்றும் தென்கலம் GDSBPM அவர்களின் தந்தையருமான தென்கலம் சுப்பையா அவர்கள் 09.10.2018 அன்று இயற்கை எய்தினார்கள் .அன்னாரது இறுதி சடங்கு இன்று 10.05.2018  தென்கலத்தில் மதியம் 2 மணியளவில் நடைபெறுகிறது .மறைந்த தோழர் தம் குடும்பத்திற்கு நெல்லை NFPE சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .

No comments:

Post a Comment