Saturday, November 24, 2018

                                                          வருந்துகிறோம் 
தோழர் R .கண்ணன் PA களக்காடு ( 44 ) அவர்கள் (24.11.2018) இன்று அதிகாலை இயற்கை எய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .இவர் .பாளை மெயில் ஓவர்சியர் பெருமாள் அவர்களின் மைத்துனர் .இவரது மனைவி திருமதி பொம்மி மதுரையில் தபால்காரராக பணியாற்றி வருகிறார்கள் .அன்னாரது இறுதி சடங்கு இன்று மாலை பழைய பேட்டை யில் நடைபெறும் .குடும்ப தலைவரை இழந்துவாடும் தோழர் தம் குடும்பத்தினருக்கு நெல்லை NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது 

No comments:

Post a Comment