Tuesday, April 2, 2019

                              அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
திருநெல்வேலி தபால் மருத்துவமனை 01..04.2019 முதல் CGHS கெல்த் மையமாக செயல்பட துவங்கிவிட்டது .ஓய்வூதியதாரர்கள் அவரவர்களின் ஓய்வூதிய அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு DD எடுத்து மருத்துவமனையில் இருக்கும் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும் .CGHS திட்டத்தில் சேர தகுதியுள்ள பணியில் உள்ள ஊழியர்களுக்கு இந்த மாத ஊதியத்தில் இருந்து SUBSCRIPTION  பிடித்தம் செய்யப்படும் .
               சுத்தமல்லி அலுவலகம் B கிளாஸ் அலுவலகமாக தகுதி உயர்த்த பட்டதோடு நில்லாமல் அந்த அலுவலகத்திற்கு ஒரு எழுத்தரையும் அட்டாச் செய்துள்ளார்கள் .
   நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

No comments:

Post a Comment