Tuesday, June 18, 2019

அன்பார்ந்த தோழர்களே !
           இன்று 18.06.2019 மாலை 6 மணிக்கு பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என மீண்டும் நினைவு படுத்துகிறோம் .
                                                  வரவேற்கிறோம் 
நமது கோட்டத்திற்கு புதிதாக வந்துள்ள தோழர்கள் சிந்து (தாராபுரம் - தெற்கு கருங்குளம் ) செல்வி (தேனி -விஜயநாராயணம் ) 
மணிகண்டன் (பட்டுக்கோட்டை -பாளையம்கோட்டை ) ஆகியோர்களை நெல்லை NFPE வாழ்த்திவரவேற்கிறது .அதேபோல் 
பாளையம்கோட்டை உபகோட்ட உதவி கண்காணிப்பாளராக வந்திருக்கும் திரு. தீத்தாரப்பன் அவர்களையும் வாழ்த்தி வரவேற்கிறோம் .
                                    GDS ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தினமும் மாலை 5 முதல் 8 மணி வரை நமது பயிற்சியாளர் திரு .பாலசுப்ரமணியன் (Retd ASP ) அவர்களது இல்லமான சமாதானபுரத்தில் நடைபெற்று வருகிறது .நமது வளாகத்திற்குள்  வைத்து நடத்த நாம் கேட்ட அனுமதி கிடைக்கவில்லை என்பதனையும் தெரிவித்து கொள்கிறோம் .தடையில்லாமல் இந்த பயிற்சிகள் தொடர வாழ்த்துகிறோம் 
                                        நமது கோட்டத்தில் GDS  ஊழியர்களுக்கான RPLI கமிஷன் நேற்று சாங்க்ஷன் ஆகிவிட்டது .ஓரிரு நாளில் அனைவருக்கும் கிடைக்கும் .
                                                   வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

No comments:

Post a Comment