Tuesday, July 2, 2019

அ ன்பார்ந்த தோழர்களே !
             நமது அகிலஇந்திய மாநாட்டிற்கு செல்ல இதுவரை நமது கோட்டத்தில் 14 தோழர்களுக்கு  முன்பதிவு செய்யப்பட்டுள்ளது .பயனவிவரங்கள் -புறப்படுதல் 
18.10.2019--  19.40 நெல்லை -மதுரை நெல்லை எக்ஸ்பிரஸ் 
19.10.2019-- 01.00 மதுரை -ஹைதெராபாத் (16733) இரவு 11.45 
                                        திரும்புதல் 
23.10.2019 --16.00 ஹைதெராபாத் --நெல்லை (16353) 24.10.2019 இரவு 7 மணி 
 இனிமேல் வரவிரும்பும் தோழர்கள் மேற்கண்ட அடிப்படையில் தங்களது பயண திட்டங்களை வகுத்து கொள்ளலாம் .பயண கட்டணம் மொத்தம் ரூபாய் 1500 .
                                             --------------------------------------------
 GDS ஊழியர்களின் போராட்டத்திற்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி 
         பணிஓய்வு பெரும் GDS ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட செவரென்ஸ் மற்றும் கிராஜூட்டி 01.01.2016 முதல் அமுல்படுத்தப்படும் என அஞ்சல்   வாரியம் உத்வு பெரும்  தோழர்களுஅக்கு என்று இருந்தது இப்பொழுது 01.01.2016 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பது மாபெரும் சாதனை தான் .தங்களது கோரிக்கைகளை வென்றெடுக்க தனித்தும் மற்றும் இணைந்தும்    போராடி வெற்றிபெற்ற GDS தோழர்கதரவிட்டுள்ளது .முன்னதாக கமிட்டி அமுலான 01.07.2018 முதல் ஓய்ளின்   போராட்ட குணத்திற்கு    வாழ்த்துக்கள் .       
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை                        

No comments:

Post a Comment