Wednesday, August 14, 2019

                                   மீண்டும் நினைவூட்டுகிறோம் 
நமது கோட்ட கண்காணிப்பாளருடனான இந்த மாத மாதாந்திர பேட்டி வருகிற 20.08.2019 காலை 10 மணிக்கு நடைபெறுகிறது .ஏதேனும் பிரச்சினைகளை விவாதத்தில் சேர்க்கவேண்டும் என்றால் கோட்ட செயலருக்கு உடனே தெரிவிக்கவும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்
 P 3நெல்லை &SK .பாட்சா கோட்டசெயலர் P 4

No comments:

Post a Comment