Friday, October 11, 2019

போனஸ் வழங்கப்படுவதில் உள்ள காலதாமதத்தை கண்டித்து நேற்று 10.10.2019 இரண்டாம் கட்டமாக திருநெல்வேலி RMS அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .ஒரு நீண்ட நாட்களுக்கு பிறகு நம்மோடு இணைந்து RMS ஊழியர்கள் இயக்கங்களில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது .ஒன்றுபட்ட இயக்கங்கள் நெல்லையில் தொடர வாழ்த்துகிறோம் -நெல்லை NFPE 


No comments:

Post a Comment