Wednesday, October 16, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                                              33வது அகிலஇந்திய மாநாடு 
நமது சங்கத்தின் 33 வது அகிலஇந்திய மாநாடு வருகிற 20.10.2019 முதல் 22.10.2019 வரை தெலுங்கானா தலைநகர் ஹைதெராபாத் பெருநகரில் நடைபெறுகிறது .நமது கோட்டத்தில் இருந்து 25 தோழர்கள் கலந்துகொள்கிறோம் .இந்த இடைப்பட்ட காலத்தில் கோட்ட செயலராக நமது கோட்ட சங்கத்தின் உதவி செயலர் தோழர் V.சரவணன் PA பாளையம்கோட்டை அவர்கள் பணியாற்றுவார்கள் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .



No comments:

Post a Comment