Tuesday, April 21, 2020


__  ,,,,, __   ,,, ,,__
     பாவேந்தர்புரட்சிக்கவிஞர்பாரதிதசன்நினைவு நாள்
                                                                 21.4.1964
அழுபவன் கோழை
உள்ளதைப் பேசு.
ஊமைபோல் இராதே.
ஐந்திற் கலை பயில்.
தமிழ் உன் தாய்மொழி.
கல்வி கற்கண்டு.
கால் விலங்கு கல்லாமை.
கூனி நடவேல்.
சீறினாற்சீறு
சோம்பல் ஒரு நோய்.
தோற்பினும் முயற்சி செய்.
நினைத்ததை உடன் முடி
நூல் பயில் நாடொரும்.
முத்தமிழ் முக்கனி
மொழிகளில் தமிழ் முதல்
வள்ளுவர் நூல் பயில்
____ ____

No comments:

Post a Comment