Tuesday, May 12, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                                  நன்றி ! நன்றி ! நன்றி !
*ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் IPPB கணக்குகளை தொடங்க ஊழியர்களை  நிர்பந்திக்கும்  தமிழக அஞ்சல் நிர்வாகத்தை கண்டித்து அஞ்சல் நான்கு தமிழ்மாநிலச்சங்கம் விடுத்த அழைப்பினை ஏற்று 11.05.2020 அன்று கருப்பு அட்டை இயக்கத்தில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் நெல்லை NFPE சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
*தோழியர் A .பசுமதி APM A/CS HSG II  திருநெல்வேலி HO அவர்கள் தனது சொந்த கோட்டமான சிவகங்கை கோட்டம் மானாமதுரை தலைமை அஞ்சலகத்திற்கு APM A/CS HSG II  ஆக விருப்ப இடமாறுதலில் சென்றார்கள் .நமது கோட்டத்தில் பணியாற்றிய இருவருடங்களில் நமது தொழிற்சங்க இயக்கத்திலும் குறிப்பாக மகிளா கமிட்டி  கன்வீனராக பொறுப்பேற்று மிக சிறப்பாக செயல்பட்டார்கள் அவர்களுக்கு நேற்று 11.05.2020 திருநெல்வேலி தலைமை அஞ்சலக ஊழியர்கள் சார்பாக பிரிவு உபசாரவிழா நடைபெற்றது .தோழியரின் எஞ்சிய பணி காலங்கள் சிறப்புடன் அமைய நெல்லை NFPE வாழ்த்துகிறது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் அஞ்சல் மூன்று 
T.புஷ்பாகரன் கோட்டசெயலர் அஞ்சல் நான்கு நெல்லை 
.

No comments:

Post a Comment