Wednesday, March 31, 2021

 தோழர் சுவாமிநாதன் SSRM அவர்களின் பணி நிறைவு சிறக்க வாழ்த்துக்கள் 

மானாமதுரை தந்திட்ட மற்றுமொரு 

மகத்தான அதிகாரி தோழர் சுவாமிநாதன் 

கோட்ட அதிகாரியாக பொறுப்பேற்றாலும் 

கோட்ட செயலரை போல 

ஊழியர் நலன் காத்தவர் 

மனிதாபிமானம் மனசாட்சி எனும் 

அளவுகோலை கையில்வைத்துக்கொண்டு 

ஆட்சி செய்தவர் 

எளிமையும் எதார்த்தமுமாய் எப்பொழுதும் 

காட்சி தந்தவர் .

தன்னடக்கமும் புன்சிரிப்பும் -அவர் 

புகழை மேலும் அலங்கரித்தன 

தென்மண்டலத்தில் ஆளுமைமிக்க 

அதிகாரியாய் --தோழமை மிக்க 

நண்பராய் மிச்சமிருந்த அதிகாரிகளில் 

நீங்களும் ஒருவர் 

தங்களின் பணி நிறைவு நாட்கள் 

என்றும் சிறக்க வாழ்த்துகிறோம் 

வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 



No comments:

Post a Comment