Friday, April 30, 2021


 இப்பொழுதெல்லாம்

வாழ்த்து கவிதை எழுத

என் மனமும் விரும்பவில்லை

வாழ்த்தி பதிவிடுவதற்குள்

வந்து நிற்கிறது

வருந்துகிறோம் செய்திகள்

வரிசையில்....

இங்கு சாவுக்கும்

சடங்குக்கு கூட

சம்பத்தபட்டவனை தவிர  வேறு யாரும்

வந்துவிட போவதில்லை

: புதைக்க இடமில்லை

எரிக்க விறகில்லை

துணைக்கு ஆளில்லை

துயரத்திற்கோ முடிவில்லை. SKJ


No comments:

Post a Comment