Friday, October 1, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

கோவிட் காலத்தில் தமது வீட்டில் யாருக்கேனும் கோவிட வந்து அதன் மூலம் தனிமைப்படுத்திக்கொண்டவர்கள் முதல் கண்டோன்மெண்ட் பகுதியில் இருந்து பணிக்குவர முடியாதவர்களுக்கான விடுப்புகளை சிறப்பு விடுப்பு மற்றும் duty ஆக மாற்றிட இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்கவும் .26..03.2020 முதல் இந்த வசதி உண்டு .மேலும் உதவி தேவைப்படுவோர் கோட்ட சங்கத்தை அனுகவும் .நன்றி .தோழமையுடன் ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

No comments:

Post a Comment