Tuesday, November 23, 2021

 அன்பார்ந்த GDSசொந்தங்களே ! 

வருகிற 28.11.2021அன்று மதுரையில் நடைபெறும் தபால்காரர் தேர்வுக்கு வழக்கம் போல் நமது கோட்ட தோழர்கள் சென்றுவர வேன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது .வரவிரும்புகிறவர்கள் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்துடுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

இதுவரை சிவலிங்கம் ,ராமராஜா ,சந்தானமாரி ,செல்வ லட்சுமணன் ,பூபதி ,கிருஷ்ணவேணி ,செல்வி சிவசங்கரி ,காந்திமதி ,ஆனந்த பாபு பிச்சையா ,ஐயப்பன் மாடசாமி ,மகேஸ்வரி என 14 பேர் பதிவு செய்துள்ளார்கள் .மேலும் வரவிரும்புகிறவர்கள் விரைவில் தங்கள் வருகையை உறுதி படுத்தவும் ..

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடத்தில தேர்வு நடைபெறும் .ஹால் டிக்கெட் அதே ஹால் டிக்கெட் தான் .

வேன் சம்பந்தமாக தொடர்புக்கு SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் NFPE நெல்லை --94421-23416

No comments:

Post a Comment