Tuesday, March 25, 2014

சேலம் மேற்கு கோட்டம் நமது மாநாடு குறித்து அனுப்பிய செய்தி 

நெல்லை கோட்டத்தின் 42வது கோட்ட மாநாடு


நெல்லை கோட்டத்தின் 42வது கோட்ட மாநாடு பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.  வரலாறு படைத்த நெல்லை மாநாடு . துணை பொது செயலர் தோழர் NS  கோவை மண்டல செயலர் தோழர் சஞ்சீவி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்த வெற்றி மாநாடு . தோழர்S.K. JACOB RAJ அவர்கள் மீண்டும் செயலராக தேர்ந்தெடுக்க பட்டார்கள். அவருடைய தொழிற் சங்க பணி சிறக்க வாழ்த்துக்கள்.  

 

No comments:

Post a Comment