Sunday, October 23, 2016

நெஞ்சம் நிறைந்த அன்பு தலைவருக்கு நாஞ்சில் நாட்டில் நடைபெற்ற நினைவேந்தல் 
நாள் 23.10.2016 இடம் செங்குந்தர் கல்யாணமண்டபம்  
தலைமை தோழர் C .அமிர்தலிங்கம் பேரவைத்தலைவர் 
முன்னிலை தோழர் SK .ஜேக்கப் ராஜ் பொதுச்செயலர் NCA பேரவை 




 தோழர் ஜேக்கப் ராஜ் தொகுத்துவழங்கிய நினைவு மலரை அண்ணன் BALM ஆனந்தராஜ் அவர்கள் வெளியிட  தோழர்கள் கண்ணையன் அவர்களும் தோழர் K .ராகவேந்திரன் அவர்களும் பெற்றுக்கொண்டனர் 

 வி .ராசேந்திரன் முன்னாள் மாநில செயலர் அஞ்சல் நான்கு 
     தோழர் ஸ்ரீ வெங்கடேஷ் முன்னாள் மாநில தலைவர் அஞ்சல் மூன்று 
                            தோழர் மோகன் தமிழ் மாநில தலைவர் 
  தோழர் NS முன்னாள் பொதுச்செயலர் அஞ்சல் மூன்று  
    தோழர் சுந்தரமூர்த்தி  முன்னாள் மாநில /சம்மேளன செயலர் 
                                தோழர் இரா .கணேசன் திண்டுக்கல் 

                                   தோழர் .K .ராகவேந்திரன் அவர்கள் 
          தோழர் A.இஸ்மாயில்  தமிழ் மாநில  செயலர் AIGDSU 

நேற்றைய வரவுகள் 
தோழர் ராமலிங்கம் -திருவாரூர் -                  -1000
தோழர் வடிவேல் மலை                                      200
தோழர் சிவஞானம்                                                 200
தோழர் சின்னிகிருஷ்ணன் சென்னை            500
தோழர் சுவாமிநாதன்                                            300
தோழர்  ஆசைத்தம்பி ராதாபுரம்                      500
தோழர் M .அந்தோணி சாமி                               500
தோழர் PR இளங்கோவன் திருச்சி                  500
தோழர் செய்யது ஜபர்       திருச்சி                   500
தேனி கோட்டம்                                                   1000
விருதுநகர்  கோட்டம்                                       1000
மணிவண்ணன்                                                      500
கலியமூர்த்தி  பாண்டிச்சேரி                            500
கணேசன்  திண்டுக்கல்                                     1000
தோழர் செம்பான்                                                 500
சென்னை பெருநகரம் சார்பாக                  12000 
குறிப்பு --தோழர் பாலு அவர்களின் இரண்டாமாண்டு நினைவஞ்சலி பாண்டிச்சேரி தோழர்கள் நடத்த வேண்டுகோள் வைத்துள்ளனர் .அவர்களுக்கு NCA பேரவை சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .நேற்றைய நிகழ்வுகள் சிறப்புடன் அமைய உழைத்த /பங்கேற்ற குமரி கோட்ட அனைத்து முன்னணி தோழர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறோம் .
வாழ்த்துக்களுடன்  SK ஜேக்கப் ராஜ்  கோட்ட செயலர் நெல்லை 
பொதுச்செயலர் தலைவர் NCA பேரவை தமிழ்நாடு 






No comments:

Post a Comment