Saturday, October 22, 2016

                                       சென்னையில் GDS கமிட்டி  
GDS கமிட்டி நேற்று 20.10.2016 சென்னையில் GDS ஊழியர்களை சந்திக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது .நமது கோட்டத்தில் இருந்து தோழர் S .காலப்பெருமாள் அவர்களும் ,மாடசாமி BPM வேப்பங்குளம் அவர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை GDS கமிட்டி முன் நேரடி சாட்சியமாக  அளித்தார்கள் .
   அன்றைய GDS பதவிகள்   கௌரவ பதவி அதனால் அன்று பிற சலுகைகள் தேவையில்லாமல் இருந்தது .இன்று GDS பதவி வாழ்க்கைக்கான பதவி -அரசு ஊழியர்களை போல் எல்லா நன்மைகளும் /சலுகைகளும் கொடுக்கவேண்டும் என்றும் இந்தியாவிலேயே ஒரு அரசு துறையில்  வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு வேலைப்பளுவை காரணம் காட்டி வாங்குகிற சம்பளத்தை குறைக்கும் ஒரு இழி நிலை GDS ஊழியர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது என்று தனக்கு கிடைத்த வாய்ப்பை நமது தோழர் காலப்பெருமாள் மிகச்சரியான இடத்திற்கு கொண்டுசென்றார்கள் .அவர்களுக்கு நெல்லை கோட்டம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
----------------------------------

தோழர் பாலு அவர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு ந்ன்கொ டைகளை அனுப்புவோர் POSB எண் 0072773482 ஜேக்கப் ராஜ் கணக்கிற்கு அனுப்பவும் .


நேற்று  21.10.2016அனுப்பியவர்கள் 
தோழர்  பாலாஜி     பாளை                                                                 200
 தோழர்  TAP    சேக் மதார்  (BPC )                                                     200 
 தோழர்    M.தளவாய்                                                                           200  

தோழர்     ஜான் தேவதாஸ்                                                               200
தோழர்   S.கோமதிநாயகம்                                                              300  
  தூத்துக்குடி   கோட்டம்                                                                   3000
மதுரை  கோட்டம்                                                                             5000

                                              வாழ்த்துக்களுடன் 
  SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை ------------------------------------------------------------------------------------    

No comments:

Post a Comment