Thursday, May 31, 2018

தோழியர் K .எழிலரசி PA  திருநெல்வேலி HO பணிநிறைவு நாட்கள் சிறக்க வாழ்த்துக்கள்


எழிலரசி அவர்களை வாழ்த்துகிறோம்
குமரி கோட்டம் தந்திட்ட
உறுதி மிக்க தோழியர் எழிலரசி
தோழமை சொந்தங்களோடு
சகஜமாக பழக கூடியவர்
தவறென்று தெரிந்தால்
யாரென்றும் பார்க்காமல்
வெடுக்கென்று கேட்பவர்
தோழியரை வாழ்த்தும் போது
அவரது கணவர்
அண்ணன் கோபால கிருஷ்ணனை
மறக்கமுடியாது
குடும்ப சகிதமாக -நம் இயக்க பணிகளில்
 இவர்களை போல் கலந்து கொள்வதில் 
இனி யாரையும் பார்க்க போவதில்லை
அன்றுமுதல் இன்றுவரை -நமது
ஆதரவு நிலையில் இருந்து விலகியதில்லை
பதவி உயர்வை ஏற்க முடியாத
வருத்தம் கடைசி நேரத்தில் இருந்தாலும்
அதையெல்லாம் போக்கும் வகையில்
மருத்துவரின் தாயார் என்ற
மகா பெருமையோடு வாழ்வெல்லாம்
மகிழவும் வாழ்வாங்கு வாழவும் வாழ்த்துகிறோம்
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 

No comments:

Post a Comment