Friday, November 26, 2021

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 

இந்த ஆண்டிற்க்கான  RULE 38 யின் இடமாறுதல்கள் மாநில நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது .எழுத்தர் பிரிவில் நமது கோட்டத்தில் இருந்து தோழியர்கள் சிவலட்சுமி ACCOUNTANT அம்பை---CHENNAI CITY SOUTH கோட்டத்திற்கு செல்கிறார்கள் . ,ப்ரீத்தா சலோமி PA PLC --COIMBATORE   பபிதா PA அம்பை -தூத்துக்குடி கோட்டத்திற்கும் செல்கிறார்கள் .அதேபோல் CHENNAI CITY SOUTH கோட்டத்தில் இருந்து தோழர் சுரேஷ் பாபு அவர்களும் அரக்கோணம் கோட்டத்தில் இருந்து தோழியர் உமா சங்கர்(தற்சமயம் PA சேரன்மகாதேவி ) அவர்களும் நமது கோட்டத்திற்கு வருகிறார்கள் 

அதேபோல் தபால்காரர் பிரிவில் தோழர் சரவணன் சங்கர்நகர் ,C.குத்தாலிங்கம் காந்திநகர் இருவரும் கோவில்பட்டி கோட்டத்திற்கு செல்கிறார்கள் .தாம்பரம் கோட்டத்தில் இருந்து தோழியர் தாயம்மாள் அவர்களும் செங்கல்பட்டு கோட்டத்தில் இருந்து தோழர் அறிவழகன் ஆகியோரும் நமது கோட்டத்திக்கு வருகிறார்கள் .

அனைவருக்கும் நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் 

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

1 comment:


  1. தமிழ் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் தேவையான கருவிகளை www.valaithamil.com இணையதளத்தில் கண்டறியலாம்.

    மேலும் வலைத்தமிழ் நடத்தும் கதை & கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டு ரூ.1000 வரை பரிசு வெல்லும் வாய்ப்பையும் பெறுங்கள்.

    ReplyDelete