Thursday, November 25, 2021

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

நமது நெல்லை அஞ்சல் நான்கின் கோட்ட மாநாட்டு பணிகள் உங்களின் ஆதரவோடு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது .மேலும் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் நமது அஞ்சல் நான்கு உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு ஒன்றினை வழங்கவும் ஆலோசித்து வருகிறோம் 

நமது மாநாட்டிற்கு நேற்றைய நன்கொடையாளர்கள் தோழர் S .கனகசபாபதி PRI பாளை ரூபாய் 500 G.சிவராமலிங்கம் MO.பாளை -500 AM .சரவணன் போஸ்ட்மேன் வண்ணாரப்பேட்டை ரூபாய் -500 தோழர் I.ஞான பாலசிங் கோட்டசெயலர் AIGDSU நெல்லை ரூபாய் 500.அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

நன்றி ..தோழமை வாழ்த்துக்களுடன் T.புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு 

No comments:

Post a Comment