...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, December 14, 2017

கொடுக்குற தெய்வம் கூரையை பிய்த்து கொடுக்கும் என்பது இது தானா ?

அஞ்சலக ஆய்வாளர்களுக்கு உயர்த்தப்பட்ட தகுதி ஊதியம் ரூபாய் 4200 இல் இருந்து ரூபாய் 4600 ஆக 01.01.2006 முதல் உயர்த்தப்பட்டதை நாம் ஏற்கனேவே வெளியிட்டிருந்தோம் 
இதில் தகுதி ஊதியம் மட்டும் உயர்த்துவதா ?அல்லது தகுதி ஊதியதிற்க்கான ஊதியத்தையே மாற்றி நிர்ணயம் செய்வதா என்ற வாத -பிரதி வாதங்கள் முடிக்கப்பட்டு அரியஸ் தொகை கணக்கிடப்பட்டுள்ளதாம் .அதிகபட்சமாக ரூபாய் 10 லட்சம் வரை ஒவ்வொரு ASP /அன்றைய IP களுக்கு கிடைக்கிறதாம் .நிலுவை தொகையை கணக்கிட்டு பார்த்த பல தலைமை அஞ்சலக அதிகாரிகளுக்கு தலை சுற்றுகிறதாம் -
.ஊதியக்குழு இல்லாமல் பணியில் இருக்கும் ஒரு பிரிவினர் பல லட்சங்களை நிலுவையாக பெறுவது அஞ்சல் துறையில் இதுதான் முதல் முறையாம்.
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment