...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, March 3, 2018

கணக்கு பிடிப்பதில் நெருக்கடி -வேலைநேரம் முடிந்தபின்பும் தபால்காரர்களை கணக்குபிடிக்க மீண்டும் வீடுதோறும் செல்லவேண்டும் -கணக்கு தொடங்கமுடியாவிட்டால் நீங்களே உங்கள் பெயரில் கணக்குகளை தொடங்குங்கள் என ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நிர்வாகத்தை கண்டித்து நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி பெற்றது .குறிப்பாக நெல்லை ஆர்ப்பாட்டத்தில் புதியவர்களுக்கு /இளையவர்களும் களமிறங்கியது பாராட்டுதலுக்குரியது .நெல்லை 
NFPE இன் மான்பை தொடர்ந்து பாதுகாப்போம் .கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் எங்கள் நன்றிகள் .












0 comments:

Post a Comment