...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, May 27, 2019

          அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
 இந்த மாத மாதாந்திர பேட்டிக்காக இதுவரை 12 SUBJECTS வந்துள்ளது . வேறு ஏதேனும் இருந்தால் இன்று மாலைக்குள் கோட்ட செயலருக்கு தெரிவிக்கவும் .மாதாந்திரப்பே ட்டி வருகிற 31.05.2019 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது .
மாதாந்திர பேட்டிக்கு அஞ்சல் மூன்றின் சார்பாக 
தோழர்கள் ஜேக்கப் ராஜ் முத்துமாலை மற்றும் தியாகராஜபாண்டியன் அவர்களும் அஞ்சல்நான்கின் சார்பாக 
தோழர்கள் SK .பாட்சா புஷ்பா காரன் மற்றும் தங்கராஜ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் .
CEA சாங்க்ஷன் செய்தபிறகும் கிடைக்காத கொடுமை -டெபுடேஷன் அனுப்பும்போது கொடுக்கப்படும் DA வை அதிகரிப்பது -DGL சீனியாரிட்டி குளறுபடிகளை சரிசெய்வது என நமக்கு தோழர்கள் தெரிவித்த  பிரச்சினைகள் இடம்பெற்றுள்ளன .
               RULE 38 இன் கீழ் இடமாறுதல் பெற்ற தோழர்கள் நமது கோட்டத்திற்கு JOIN பண்ண தொடங்கிவிட்டார்கள் .தோழியர் சுதா கரூர் அவர்கள் இன்று மூ லைக்கரை பட்டியில் JOIN பண்ணுகிறார்கள் .அவர்களை NELLAI NFPE வாழ்த்தி வரவேற்கிறது .
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment