...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, June 1, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
   வணக்கம்             நெல்லை  மாநாட்டு சிறப்பு அறிக்கை -2
நமது கோட்ட மாநாட்டில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று கடந்த இராண்டுகளில் ஓய்வுபெற்ற ஊழியர்களை கௌரவிப்பது அதன் அடிப்படையில் கீழ்கண்ட ஊழியர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது நமது தோழர்களும் தொடர்பில் உள்ள ஊழியர்களுக்கு தகவல்களை தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம் 
1.பெருமாள் களக்காடு 2 .KGகுருசாமி 3.K .எழிலரசி 4.M .அப்துல்ரஹீம் 
5.M .அந்தோணி சாமி 6.R .வனிதா 7.C .ராணி அன்பரசி 8.முத்து கிருஷ்ணன் வள்ளியூர் 9.II மகாராஜன் திசையன்விளை 10.R .ஆனந்த கண்மணி 11.P .செல்வராஜ் 12 A .பூங்குமரி 13.T .சுடலையாண்டி 14.MP.விஜயா 15.K அனுராதா 16.P .குமாரி 17.R .ராமாத்தாள் 
    மேற்குறிப்பிட்ட ஓய்வூதியர்கள் அனைவரும் மாநாட்டில் கலந்துகொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம் அழைப்பிதழ்களும்     அவரவர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது 
                                          ------------------------------
                                           முக்கிய செய்திகள் 
பேருந்து இயங்க தொடங்கிவிட்டது அதனால் அருகிலுள்ள அலுவலகங்களில் பணியாற்றிய ஊழியர்களை உடனே அவரவர் சொந்த அலுவலகத்தில் பணியாற்றிட நேற்று நமது கோட்ட அலுவலகத்தால் உத்தரவு மாலை வந்தது உடனே ஒருகடிதத்தை தயார்படுத்தி நமது கண்காணிப்பாளர் அவர்களிடம் பேசியபின் முற்றிலுமாக போக்குவரத்து இயங்காத அலுவலகங்களுக்கு சில விலக்குகள் அளிக்க பரீசீலிப்பதாக  உறுதி அளித்துள்ளார்கள் அதற்காக   நமது SSP அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 
                                 நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ்P3 -T.புஷ்பாகரன்P4  கோட்ட செயலர்கள்  நெல்லை                                       
                                          

0 comments:

Post a Comment