அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம்
*இந்த மாதத்திற்கான கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுடன் நடக்கும் மாதாந்திர பேட்டி 15.04.2021 அன்று நடைபெறுகிறது .தங்கள் அலுவலக /பகுதி பிரச்சினைகள் இருந்தால் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் கோட்ட செயலர்களுக்கு தெரிவிக்கவும் .
*அஞ்சல் நான்கின் 28 வது அகிலஇந்திய மாநாடு வருகிற 18.04.2021 முதல் 20.04.2021 வரை கர்நாடகா மாநிலம் உடுப்பியில் நடைபெறுகிறது .நமது கோட்டத்தில் இருந்து தோழர்கள் புஷ்பாகரன் நிஷாகர் செல்வின்துரை அருணாச்சலம் மற்றும் அருண்குமார் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்
பயண விவரங்கள் ---.17.04.2021 அன்று திருநெல்வேலி --திருவனந்தபுரம் வழியாக உடுப்பி செல்ல முன்பதிவு செய்யப்பட்டுள்ளது .17.04.2021.வண்டி எண் 06723 -நெல்லை -திருவனந்தபுரம் .17.04.2021 வண்டி எண் 06312 --உடுப்பி 22.04.2021 வண்டி எண்06345 உடுப்பி -திருவனந்தபுரம் 22.04.2021 வண்டி எண் 06730-திருவனந்தபுரம் --நெல்லை --சிறப்பு விடுப்பு 16.04.2021 முதல் 23.04.2021 ஆகிய 8 நாட்கள் விண்ணப்பிக்கவேண்டும்
*தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக 06.04.2021 அன்றும் டாக்டர் .அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 14.04.201 அன்றும் நமக்கு விடுமுறை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .
*புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து உறுப்பினர் படிவங்களை பெற்றவர்கள் விரைந்து புதிய உறுப்பினர்களிடம் கையெழுத்தை பெற்று அனுப்பிவைக்கவும் .இதுவரை அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கை சேர்த்து 25 புதிய உறுப்பினர்கள் நமது NFPE பேரியக்கத்தில் சேர்ந்துள்ளார்கள் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment